Search for:

சொட்டு நீர் பாசனம்


நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 850 ஹெக்டேர் பரப்பளவிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4350 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானிய நிதி ஒதுக்கப்ப…

Per Drop More Crop: மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

'பெர் டிராப் மோர் கிராப்' சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ ரூ. 4000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.…

PMKSY:சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம்- ஆனைமலை விவசாயிகளுக்கு அழைப்பு!!

சிறு, குறு விவசாயிகள் ஆனைமலை ஒன்றியப் பகுதிகளில் சொட்டு நீர் பானம் அமைக்க 100 சதவீதம் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

PMKSY : 100% மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

கோவை மாவட்ட விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று பெற்று 100 சதவீத மானியத்தில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அழைப்புவிடுத்து…

சொட்டுநீர்ப் பாசன திட்டங்களை ஊக்குவிக்க ரூ.3,971.31 கோடி மானிய கடன்: தமிழகத்துக்கு ரூ.1357.93 கோடி ஒப்புதல்!!

சொட்டு நீர்ப்பாசன நிதியின் வழிகாட்டுதல் குழு ரூ.3971.31 மதிப்பிலான கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 1357.93 கோடி, குஜராத…

100% மானியத்தில் சொட்டுநீா் பாசனம்!! - விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!

பிரதமரின் நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்திற்கு ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று வ…

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என தோட…

வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை, மானியம் பெறவும் அழைப்பு!!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைப் பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்படுத்துவதால், தண்ணீர் சேமிக்கப்படுவதோடு பயிர் விளைச்சலும்…

சொட்டுநீர் பாசன முறையில் கரும்பை பயிரிட்டு கூடுதல் மானியம் பெற்றிடுங்கள்! - விவசாயிகளுக்கு அழைப்பு!

கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பட்டு, உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் சொட்டு நீர்…

சொட்டு நீர் பாசனத்தில் புதிய முறை அமைக்க மானியம்! - கோடையிலிருந்து பயிர்களை காக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!

புதிதாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளும், ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் மானியத்தில் புதிய முறை ச…

100 % மானியத்தில் சொட்டு நீர் பாசனம்- விண்ணப்பிக்க அழைப்பு!

சேலம் மாவட்ட விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

508 எக்டேர் பரப்பில் சொட்டுநீர் பாசனம்:ரூ.4.67 கோடி இலக்கு!

கோவை மாவட்டம் சூலுார் வட்டாரத்தில், 508 எக்டேர் பரப்பில், சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு தோட்டக்கலைத்துறை சார்பில்,நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

100% மானியத்தில் சொட்டுநீர் பாசனம் - வேளாண்துறை அழைப்பு!

கோவை மாவட்டம் அன்னுார் ஒன்றியத்தில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம்!

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு, சொட்டு நீர் அமைக்க கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்

பூச்சி தாக்குதல் மற்றும் நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசனம் செய்ய வேலையாட்கள் செலவு குறைகிறது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.